12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இணை அமைச்சராக இருந்து வருபவர் ஓம்பிரகாஷ் ராஜ்பர். இவர் நேற்று இரவு தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன், கலோனல்கஞ்ச் - பரஸ்பூர் சாலையில் சென்று...
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, பெங்களூரை தலைமையிடமாக வைத்து, வாழும் கலை’
11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத்தில் இயங்கும் சந்தேசரா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் மீது நடுவண் புலனாய்வுத் துறை புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆந்திர வங்கி உள்ளிட்ட...
11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உயர் அறங்கூற்று மன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத், ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், பிரதமர் மோடி அடுத்த 40 நாட்களுக்கு இந்தியாவுள்ளாகவே இருப்பார் என கூறப்படுகிறது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23,28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119...
11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசு பண மதிப்பிழப்பை கொண்டு வந்து, ரூ.500, ரூ.1000 ரூபாய்தாள்கள் செல்லாதவையாக அறிவித்தது.
11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது காலாண்டு வருவாய் அறிக்கையை சமீபத்தில் அறிவித்தது. சந்தையில் எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை கடந்து லாபம்...
11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிம்லா சென்று இருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி...
10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆளில்லா உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான்...