15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசின் மானியத்துடன் கூடிய 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை விலை இன்று முதல் ரூ 4.50 உயர்ந்து ரூ.495.65 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் அல்லாத...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உ.பி.மாநிலம் ரேபரேலியின், உன்சஹாரில் உள்ள தேசிய அனல் மின்நிலையத்தில் நீராவிக்கலன் வெடித்ததில் 16 பேர் பலியாகி, சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அகமதாபாத் முதல் மும்பை வரையிலான இந்தியாவின் முதல் புல்லட் தொடர்வண்டி திட்டம் ஜப்பான் நாட்டின் கடனுதவியுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர்...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ரூ.1,76,000 கோடி அரசுக்கு கூடுதலாக இலாபம் கிடைக்கும் படி சிந்திக்காமல் குறைந்த விலைக்கு...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் தலை தூக்கியிருப்பது உண்மைதானா என்று ஐயுறுமாறு அங்குள்ள கிறிஸ்துவ தேவாலயத்தின் மணியை இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, புத்த,...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெரும் இந்திய பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி தலைமையிலான நடுவண் அரசு அமல் படுத்திய பணமதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் சரிவடைந்து இருப்பதையும், பொதுமக்கள் மிகுந்த...
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செல்பேசி எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டிய கட்டாயம் என்ன? என்று 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு நடுவண் அரசின் சம்பந்தப்பட்டத்துறைகளுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம்...
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் மாநிலம் அஹமதாபாத் அரசு மருத்துவமனையில் 9 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை...