May 1, 2014

இந்தியா முழுக்க கால் பங்கு மாணவர்கள் கூட சேர்க்கையில்லாத பொறியியல் கல்லூரிகள் மூடப்படுமா

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக 30 விழுக்காட்டிற்கு மேல் மாணவர்கள் சேராத காரணத்தினால், இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட பொறியியல்...

May 1, 2014

குஜராத் தேர்தலில் போட்டியிடும் 137 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளனவாம்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத்தில் நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் 137 குற்றவழக்கில் சிக்கியவர்கள், சிக்க வைக்கப் பட்டவர்கள்...

May 1, 2014

வலுவடைந்து வரும் அம்ருதா தரப்பு ஆதாரங்கள்

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் செயலலிதாவுக்கும் பிறந்த மகள்தான் தற்போது உரிமை கோரும் அம்ருதா என செயலலிதாவின் தோழி கீதா பரபரப்பு...

May 1, 2014

கொலை கொலையாய் முந்திரிக்கா இதழியலாளர் எல்லாம் எங்கிருக்கா

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உ.பி. மாநிலம் கான்பூரில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் செய்திஇதழ் நிருபர் சுட்டுக்கொல்லப்பட்டார். உத்தரபிரதேசத்தில்...

May 1, 2014

ஒரு ரூபாய் தாளுக்கு அகவை நூறு

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு ரூபாய் தாள் அறிமுகப் படுத்தப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5019ல் (30.11.1917) ஒரு...

May 1, 2014

மோடியை, அமிதாப்பை விட மிக பெரிய நடிகர் என்று வர்ணித்தார் ராகுல்

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் கருத்துப் பரப்புதல் மேற்கொண்ட காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, அமிதாப்பை விட பெரிய நடிகர்...

May 1, 2014

மக்களை நாயாக அலைய விட்ட மோடி, குஜராத்தில் வெற்றி பெற காலில் விழாத குறையாக கெஞ்சுகிறார்.

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மகனுக்கு எதிராக ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரசார் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி...

May 1, 2014

ராகுல் காந்தி ஹிந்து அல்லாதவர் என்பதுதான் ராகுல் காந்திக்கான தகுதியின்மையா

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் இரண்டு நாள் கருத்துப் பரப்புதலில் உள்ளார். குஜராத்தில் புகழ்பெற்ற...

May 1, 2014

ரூ.20 கோடி நட்டஈடு கோரி ரூபா மீது மான நட்ட வழக்கு

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில்...