05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எடியூரப்பா அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில்; எப்படி நடைபெற உள்ளது என்பது குறித்து கர்நாடக சட்டசபை செயலாளர் மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த...
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக ஆளுநர் புண்ணியத்தில், கர்நாடகத்தில் நடக்கும் அரசியல் குழப்பம் குறித்து உச்ச அறங்கூற்றுமன்றத்தில் அனல் பறக்கும்வாதம் நடந்து கொண்டு இருக்கும் போது, அறங்கூற்றுவர் ஒரு நகைச்சுவையைச் சொல்லி அனைவரையும் சிரிப்பலையில்...
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டமன்றத்தில் பாஜகவின் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இந்த நிலையில் கர்நாடகா அரசியலில் இன்று பெரும் பரபரப்பு காட்சிகள் நடந்து வருகின்றன. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும்...
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணியாக காங்கிரஸ், மஜத ஆட்சியமைக்க பலம் பெற்றிருந்த போதும், ஊழலுக்கு அழைப்பு விடுக்கும் விதமான, ஆளுநரின் அழைப்பின் பேரில், பாஜக ஆட்சி...
03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தனது அதிகாரத்தை ஆளுநர் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என கர்நாடக ஆளுநரின் முடிவு குறித்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறினார்.
கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளதால் ஆட்சி அமைக்க எடியூரப்பாவை ஆளுநர் வஜூபாய்...
03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்தது. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. தேர்தல் முடிவுகள் முழுமையாக...
03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: டில்லியில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஊழல் எதிர்ப்பு சக்தி கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை, உயர்அறங்கூற்றமன்ற முன்னாள் அறங்கூற்றுவர் கர்ணன் தொடங்கியுள்ளார்.
ஊழலால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது....
03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காலணியாதிக்கத்தின் கீழ் உள்ள மக்களை, காலணியாதிக்கத்திற்கு அடிபணிந்து நடப்பதற்கு உகந்ததாக கட்டமைக்க சட்ட பாதுகாப்பு மிக்க, மிக மிக வலிமையான அரசாங்கம்1. அதன் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான காரணங்களை மட்டுமே சட்ட விதிகளாக்குவதற்கான ...
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று இரவு ஆளுநர் எப்போது வேண்டுமானாலும், பாஜக அல்லது, காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு அழைப்புவிடுப்பார் என்று கூறப்படுகிறது.
118 சட்டமன்றஉறுப்பினர்கள் பலம் தங்களுக்கு உள்ளதாக காங்கிரஸ்-மஜத தலைவர்கள் இணைந்து ஆளுநரிடம் கடிதம்...