இலங்கையில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதல்களை- இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் துணையுடன் நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர். நியூசிலாந்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக இலங்கையில் கிறிஸ்தவர்கள் மீது இந்த...
தென்னை மரத்தில் தேள் கொட்டியதற்காக பனை மரத்தில் நெறியேறிய கதையாக இருக்கிறது- இலங்கை குண்டு வெடிப்பு கொடூரர்கள் சொல்லும் காரணம். நியுசிலாந்து தீவிரவாதிகளின் கொடூரத்திற்கு இது பதிலடியாம். இரண்டிலும் பாதிக்கப் பட்டது அப்பாவி பொதுமக்கள் தானே...
இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள்- நேஷனல் தவ்ஹீத் ஜமா அத் என்னும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் என்று இலங்கை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது புது திருப்பமாக ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றள்ளதாக தகவல்...
காங்கோ நாட்டில் இரண்டு கொரில்லா குரங்குகள் தம்படத்திற்கு பாவணை காட்டும் போது, மனிதர்களைப் போலவே விதவிதமாக மாற்றி பாவணைக் காட்டி வியப்பில் ஆழ்த்துவதாக வெளியான படங்கள் இணைத்தில் அசத்தல்.
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடு ஆப்பிரிக்காவில்...
ஷாங்க்ரி லா 5 மின்மினி உணவகத்தில் தாக்குதல் நடத்திய நபர் இன்சான் சீலவன் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இவர் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட 24 பேரில் 9 பேர் இவரது தொழிற்சாலையில் ஊழியர்களாக...
இலங்கையில் நடந்த கொடூர வெடிகுண்டு சம்பவத்தில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் 24 பேரை இதுவரை இலங்கை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் நடந்த கொடூர வெடிகுண்டு சம்பவத்தில், தொடர்புடையதாக...
இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், குண்டு வெடிப்பை துப்புத் துலக்கும் முகமாக கைது எண்ணிக்கையும் கூடி வருகிறது. கைது 13பேர்கள்.
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று காலை இலங்கை நேரப்படி 8.45...
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு, முதன்மையான தேவாலயங்களையும்,...
இன்று நிகழ்ந்த இலங்கை குண்டுவெடிப்பு, இதுவரை துப்பு துலக்க போதிய சான்றுகள் கிடைக்கப் பெறாமல் விசாரணைக் கட்டத்தில் இருந்து வருகிறது.
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தெய்வீக வெள்ளிக் கிழமை விழா உலகம் முழுவதும் கிறித்துவர்களால் கொண்டாடப் பட்டு ஒருநாள் முழுதாக...