May 1, 2014

அபுகாசிய மொழி! உலக மொழிகள் வரிசையில்.

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அபுகாசிய மொழி என்பது அபுகாசியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி அபுகாசிய குடியரசின் ஆட்சி மொழியாக இருக்கிறது. இம்மொழி துருக்கி, சிரியா, ஈரான், ஈராக்கு, யோர்தான், உக்ரைன், உருசியா போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழி...

May 1, 2014

பதிவிட்டார் ஒரு ஆய்வு மாணவி- பாராட்டினார் சுந்தர்பிச்சை! பதிவு: தேர்வில் சுழியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல

“தேர்வில் சுழியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல” என்று ஓர் ஆய்வுமாணவி குறிப்பிட்டிருந்தார். கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, சிறப்பாகச் சொன்னீர்கள். மிகவும் ஊக்கமளிக்கிறது எனப் பாராட்டியுள்ளார்.

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

தம்பி அதிபரானதால்- பதவியேற்றார் அண்ணன் மகிந்த ராஜபக்சேவும்! இலங்கை புதிய தலைமைஅமைச்சராக.

தம்பி அதிபரானதால்- இலங்கை தலைமைஅமைச்சர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகியதை அடுத்து- அடுத்த தலைமைஅமைச்சராக நியமிக்கப்பட்டு- இன்று பதவியேற்றுக்கொண்டார். அண்ணன் இராஜபக்சேவும்.

தமிழ் உறவால், ‘தம்பி பிரபாகரன்’ என்று கொண்டாடிய தமிழீழமும்- குடும்ப...

May 1, 2014

முகமதியர்கள் இல்லாவிட்டால் ஹிந்தி மொழி ஏது? தமிழர்கள் இல்லா விட்டால் ஹிந்து மதம் ஏது? இது வடஇந்திய மக்களுக்கான வரலாறு

ஹிந்தி பேசுகிற ஹிந்துக்களுக்கு மத அடிப்படையில் முகமதியர்கள் எதிரிகள். ஹிந்து மதத்தைச் சார்ந்த ஹிந்திக்காரர்களுக்கு மொழி அடிப்படையில் தமிழர்கள் எதிரிகள். ஆனால் முகமதியர்கள் இல்லாவிட்டால் ஹிந்தி மொழி இல்லை? தமிழர்கள் இல்லா விட்டால் ஹிந்து மதம் இல்லை? இது வடஇந்திய...

May 1, 2014

பதஞ்சலியில் விற்பனைக்கு வருமா! அமெரிக்க வணிகநிறுவனக் கடையில் மாட்டுச் சாண வறட்டி விற்பனை.

இந்தியாவில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் இயற்கை சார்ந்த பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் முன்னணியில் இருக்கிறது. தற்போது, அமெரிக்க வணிகநிறுவனக் கடையில் மாட்டுச் சாண வறட்டி விற்பனைக்கு வந்த நிலையில், பதஞ்சலியில் மதச்சடங்குகளுக்கு பயன்படும் இந்த மாட்டுச் சாண வறட்டி...

May 1, 2014

என்ன பேசிக்கொள்கிறார்கள்! மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சும், நம்ம அமைச்சர் ஸ்மிருதி இரானியும்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உடன், நம்ம அமைச்சர் ஸ்மிருதி இரானி எடுத்த புகைப்படம், படவரியில் பதிவிடப்பட்டு, விருப்பங்களையும், பகிர்வுகளையும் அள்ளி வருகிறது. 

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், இந்தியச்...

May 1, 2014

ராஜபக்சே-மகன் துணிச்சலான அறிக்கை! தமிழக அரசியல் தலைவர்களை நினைத்து வெட்கப்படுவோம். வேறென்ன செய்ய

தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நாமல் துணிச்சலான ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள்...

May 1, 2014

கோத்தபயாவிடம் கோரிக்கை: அமைதி, வளர்ச்சி, ஒற்றுமையைத் தாருங்கள்! இலங்கை மட்டைப் பந்தாட்ட தமிழ் வீரர் அர்னால்ட்

இலங்கை மட்டைப் பந்தாட்ட தமிழ் வீரர் ருசல் அர்னால்ட் தனது கீச்சுப் பதிவின் மூலம், இலங்கை அதிபருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு அமைதி, வளர்ச்சி, ஒற்றுமையைத் தாருங்கள்! என்ற வேண்டுகோளையும் வைத்துள்ளார்.

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கை அதிபராகப்...

May 1, 2014

வெற்றியை ஒற்றை விழுக்காட்டினர் தீர்மானித்துள்ளனர்! சிங்களப் பேரினவாதத்திற்கு தோள் கொடுத்தவரான கோத்தபயாவிற்கு

சிங்களவர்கள் நடுவே பேரினவாதத்திற்கு தோள் கொடுத்தவர் என்ற பெருமைக்குரியவராகக் கருதப்படுகிற கோத்தபயாவின் வெற்றியை ஒற்றை விழுக்காட்டினர் தீர்மானித்துள்ளனர். இலங்கை மக்கள் நடுநிலைக்கு பக்கமாக எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றனர் என்பது, இந்தத் தேர்தலிலும் தெரிய...