சீனாவில் கொரோனா நுண்ணுயிரி பாதிப்பால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டைசேர்ந்த பெரும் செல்வந்தரான குவோ வெங்கூய் தெரிவித்துள்ளார்.
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் கொரோனா நுண்ணுயிரித் தொற்று புயல் வேகத்தில் பரவி...
நமது புவியானது இன்றைக்கு பூசம் நாள் மீனில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பூசம் என்பது எட்டாவது நாள்மீன். இந்த நாள் குழந்தைமை, பேறு, ஒளி என்கிற பொருள்களைக் குறிப்பதாய் அமைவதால் தமிழரால் குறிஞ்சித் தெய்வம், விசும்பு ஆற்றல் சேயோன் எனப்பட்ட முருகனுக்கு விழாவாக உலகம்...
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு நடுவண் அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது. ஒன்றிய இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அரசியல்...
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு நடுவண் அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது. ஒன்றிய இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அரசியல்...
கொரோனா நுண்ணுயிரி நோய் தாக்கத்தை முதலில் கண்டறிந்த சீன மருத்துவர், கொரோனா நுண்ணுயிரி தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரித் தாக்குதல் குறித்து சீன மருத்துவரான லீ வெண்லியாங் இரண்டு மாதங்களுக்கு...
பெர்லின் நகரத் தெரு ஒன்று, வண்டிகள் பெரிதாக இயங்காமல், காலியாக காலியாக கிடந்த நிலையில், அந்தத் தெருவில் கூகுள் வரைபடத்தின் மூலம் பயணித்த பயணிகள் சிலருக்கு போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூகுள் வரைபடம் தகவல் தெரிவித்தது அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. எப்படி நிகழ்ந்தது...
தாய்லாந்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் இதில் மோசமான உடல் நிலையில் இருக்கிறார்கள். 8 பேர் முழுவதுமாக சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இந்த மலைப்பும், மகிழ்ச்சியுமான செய்தியை தாய்லாந்து அரசு வெளியிட்டு...
கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளான சீனப்பெண் நோயிலிருந்து விடுபட்டுள்ளதாக இலங்கையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. சாத்தியம்தானா என்கிற பரபரப்பு உலகைத் தொற்றிக் கொண்டுள்ளது.
19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கை அங்கொடை அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை...
கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகி உள்ளார். சீனாவுக்கு வெளியே பதிவாகும் முதல் மரணம் இது.
19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகி உள்ளார். சீனாவுக்கு வெளியே பதிவாகும்...