இன்று 31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என நடுவண் அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இது குறித்த வழக்கு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நிலுவையில்...
இன்று 30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ளது புகழ் பெற்ற, தாஜ்மகால். ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மகால் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் எழிலை ரசிக்க உள்நாடு,...
இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் தொகுதியின் பா.ஜ.க. பாராளுன்ற உறுப்பினராக இருந்த இந்தி நடிகர் வினோத் கன்னா கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார். இந்தத்...
இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வணிகர்கள் மத்தியில் அதிக அளவில் சில்லறைக் காசுகள் புழக்கத்தில் உள்ளது. அதேசமயம் வணிகர்கள் வசம் உள்ள சில்லரை காசுகளை வங்கிகள்...
இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுக அணிகள் இணைப்பு நடந்தேறிவிட்டாலும் பன்னீர் தரப்பு கடுமையாக அதிருப்தியில் உள்ளது. பன்னீருக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டாலும் அதிகாரமற்றவராக...
இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மூத்த பெண் இதழியலாளர் கௌரி லங்கேஷ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரில் அவரது வீட்டுக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார்.
இன்று 24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லியில் உள்ள சர்க்கரை ஆலையில் இன்று காலை எரிகலனில் இருந்து வேதிவாயு கசிந்தது. இந்த வாயுக்கசிவால் ஆலைக்கு அருகில் உள்ள பள்ளியில்...
இன்று 24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கேரள மாநிலம் கண்ணூரில் பாஜக மாவட்ட அலுவலகம் அருகே இரண்டு நீண்ட வாள்கள், 7 இரும்புக் கம்பிகள், மற்றும் ஒரு கத்தி ஆகியவை கைப்பற்றப் பட்டுள்ளன.
பாஜக அலுவலகம் இயங்கும் வாடகை வீட்டுக் சுற்றுச்சுவர் அருகே மனை ஒன்றில் இந்த...
இன்று 24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா நடத்தி வரும் நிறுவனம் நட்டத்தில் செயல்பட்டு வந்த நிலையில் ஒரு ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு அதிக வருவாயை ஈட்டி...