23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 தாள்களை செல்லாது என அறிவித்து, காகித பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தைக் கருத்தில் கொண்டு,
சிறப்பாக சென்னை, கோவை, ஈரோடு,...
22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியிடப்பட்ட இன்றைய நாளில், ராகுல் மோடியைத் தாக்கி பதிவிட்டுள்ளார். அதில் ராகுல் கூறி இருப்பதாவது:
22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கைபர் போலன் கணவாய் வழியாக நாடோடிகளாக ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு, தமிழ்தொடர்ஆண்டு-1600 வாக்கில் (கிமு.1500- கிமு.500) வடபுலத் தமிழர் வாழ்ந்த வட நாவலந்தேயப் பகுதியை...
22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நரேந்திர மோடி தலைமையிலான நடுவண் அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகையைத் தொடங்கி ஆங்கிலத் தேதிப்படி இன்றுடன் ஓராண்டு முடிவடைவதையொட்டி, எதிர்க்கட்சிகள் இந்த நாளை கறுப்பு...
22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு தனி மனிதன் தொழில் தொடங்கி, நடத்தி வெற்றி பெறுவது என்பது மிக மிக கடுமையான செயலாகும்.
22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீக்க நடவடிக்கையானது இந்தியப் பொருளாதாரம் மற்றும்...
21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுவை கன்னியக்கோவில் பகுதியில் குடியிருப்பு மத்தியில் குப்பைகள் கொட்டி தேக்கி வைக்கப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், மேலும் இதுபோன்று உச்சிமேடு ஏரிக்கரையில்...
21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ரூ.1,76,000 கோடி அரசுக்கு கூடுதலாக இலாபம் கிடைக்கும் படி சிந்திக்காமல் குறைந்த விலைக்கு...
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சல்லிக்கட்டுக்குத் தடை விதித்து கடந்த 22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5116 (05.05.2014) உச்ச அறங்கூற்றுமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பாரம்பரிய...