May 1, 2014

விழித்துக் கொண்டது காங்கிரஸ்! போர்விமான ஊழலுக்கு மோடி நண்பரின் புதிய நிறுவனம்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரபேல் போர் விமான ஒப்பந்தம் முழுவதையும், தனியொரு தொழிலதிபர் ஆதாயம் அடையும் வகையில் பிரதமர் மோடி திருத்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்...

May 1, 2014

சசிகலா சகோதரி மகளுக்கும், அவரது கணவர் பாஸ்கருக்கும் சிறை தண்டனை சொத்து குவிப்பு வழக்கில்

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் தினகரனின் சகோதரி ஆவார். அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியர். பாஸ்கரனும், அவரது மனைவியும்,...

May 1, 2014

கோட்சேவுக்கு கோயில் கட்டிட ஹிந்து மகாசபை அடிக்கல் நாட்டியது

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹிந்து மகாசபையினர் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட குவாலியர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம்...

May 1, 2014

மோடியைத் துக்ளக்குடன் ஒப்பிட்டு தெளிவான புள்ளி விவரங்களுடன் யஷ்வந்த் சின்கா குற்றச்சாட்டு

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பா.ஜனதா மூத்த தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்கா தலைமை அமைச்சர் மோடியின் பண மதிப்பு நீக்கம், சரக்குசேவை வரி விதிப்பு ஆகிய...

May 1, 2014

ஹிந்துக்ளுக்கு மூத்த சகோதரர் போன்ற பொறுப்பு இருக்கிறது: கமல்ஹாசன்

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் கமல்ஹாசன் ஹிந்துக்கள் மற்றவர்களை அரவணைத்து அவர்களின் தவறுகளைத் திருத்த வேண்டும் என்று ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியில்...

May 1, 2014

ராகுலை பச்சைப் பிள்ளை என்ற பாஜக தேர்தல் விளம்பர நையாண்டிக்கு தேர்தல் ஆணையம் தடை

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை இழிவாக சித்தரிக்கும் வகையில் பாஜக தயாரித்துள்ள விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

May 1, 2014

ஐ.எஸ். தீவிரவாதி 10 நிமிடம் மலையாள மொழியில் பேசும் பதிவொலியால் கேரளாவில் பரபரப்பு

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்சூர் பூரம், கும்பமேளா விழாக்களின்போது உணவில் நஞ்சு வைத்து பெரும் அளவில் மக்களை கொன்று குவியுங்கள் என்று ஐ.எஸ். தீவிரவாதி விடுத்த பதிவொலி செய்தி மிரட்டலால்...

May 1, 2014

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுக்கும் ஆதார்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேசத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுக்கும் ஆதார் கட்டாயமக்கப்பட்டு அம்மாநில அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

May 1, 2014

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தில்லுமுல்லு! 26 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பலம்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராஜீவ் காந்தி கொலை வழக்கு முறைகேடாக நடத்தப் பட்டிருப்பது 26 ஆண்டகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில்...